வாழ்வியல் சிந்தனைகள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் கட்டுரைகள்

பக்கங்கள்

  • முகப்பு

வியாழன், 9 டிசம்பர், 2021

காணாமற் போன ஜாதி, மத பேதங்கள்!



   October 09, 2021 • Viduthalai

மருத்துவத்துறையின் அறிவியல் - தொழில் நுட்ப வளர்ச்சி 'ராக்கெட்' வேகத்தில் வளர்ந்து, மனிதகுலத்தை மறுவாழ்வு கொண்ட மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுகிறது!

மனிதர்களின் பகுத்தறிவின் ஆற்றல் பெற்றெடுத்த அற்புத சாதனைக் குழந்தை இந்த சாதனை!

இன்று நாளேடுகளில் ஒரு செய்தி:

"மதுரையிலிருந்து சென்னைக்கு 76 நிமிடங்களில்  - முன்பு விபத்துக்குள்ளாகி மூளைச் சாவு அடைந்தவரின் நுரையீரல் (Lungs) - 29 வயதுள்ள இளைஞனுடையது - அது பிறருக்குப் பயன்பட்டு மற்றவர் புதுவாழ்வு பெறுவதன் மூலம், 'மறைந்தவர் சாகவில்லை; வாழ்கிறார்' என்ற மகிழ்ச்சி ஊற்றைப் பெறும் வகையில் மானுடநேயத்தில் - அதை சென் னையில் தேவைப்பட்ட ஒருவருக்கு விபத்தினால் ஏற்பட்ட பெரும் இழப்பு, துக்கம் - துயரம் - இவற்றைத் தாண்டி மற்றவருக்குக் கொடை யளித்து ஈத்துவக்கும் இன்பத்தைப் பெறுகிறது அந்த இளைஞரின் குடும்பம். புதிய நுரையீரல் பொருத்தப்பட்டு புதுவாழ்வு பெறும் மற்றொரு குடும்பம். எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறது!

'ஒருவர் பொறை; இருவர் நட்பு' என்று ஒரு வழக்கமான சொலவடை உண்டு.

இப்போது அதையே சற்று மாற்றி, இப்படி

'ஒருவர் கொடை; இரு குடும்பத்தவரின் இணையற்ற 'மகிழ்ச்சி' என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது!

நுரையீரலை கொடை யாகத் தந்தவர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்; (இவரது துணை வியார் கருவுற்று இருப்பவர்) இவரது குடும்பம் மிகுந்த மனிதநேயத்துடன் இப்படி உறுப்புக் கொடை தந்து உயர்ந் துள்ளது! மூளைச் சாவு அடைந்த இளைஞனின் சிறு நீரகங்கள், இருதயம், கண்கள், நுரையீரல் எல்லாம் எடுக்கப் பட்டு பலருக்கும் பொருத்தப் பட்டு புதுவாழ்வு அவர்களுக் குத் தருவதில் அணியமாகி நிற்கின்றன!

சென்னை 'ஃபோர்ட்டீஸ்' மருத்துவமனையில் டாக்டர் கோவினி பால சுப்பிரமணி இந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளார்!

கொடுத்தவரும், பெற்றவரும் வெவ்வேறு ஊர்க்காரர்கள் மட்டுமல்ல, வெவ்வேறு ஜாதி, மதத்தவராகக்கூட இருக்கலாம்!

ஜாதி - மதம் போன்ற வேற்றுமைப்படுத்தும்  - மனிதகுலத்தைப் பிரித்து பாழ்படுத்துபவைபற்றி கவலைப்படாது இந்த உறுப்புக் கொடை. அந்த செயற்கைப் பிரிவினை களைப் பொய்யாய் ஆக்கி விட்டதல்லவா?

'ஜாதியாவது ஏதடா? மதங்களாவது ஏதடா?' - இவை மனிதகுல ஒற்று மைக்கு உலை வைப்பவை;

மானுடநேயம், அறி வியல் - வெளிச்சம் மட்டுமே மக்கள் சமூகத்தை இணைப்பன; பிரிப்பன அல்ல.

பெரியாரின் சுயமரி யாதை - சமத்துவம் வென் றது - இந்த சாதனை மூலம்!

'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற திராவிடத்தின் சமத்துவ சங்கநாதம் எங்கும் கேட்கிறது!

உறுப்புக் கொடை தந்த உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர்களை நாம் பாராட்டி மகிழ்கிறோம்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:21 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மதம், ஜாதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தமிழர் தலைவர், ஆசிரியர்

தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி

ஜப்பானில் தமிழர் தலைவர்

ஜப்பானில் தமிழர் தலைவர்
உலகின் இரண்டாவது பெரிய புத்தர் சிலை முன்பாக

Translate

Powered By Blogger

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • பொது வாழ்வில் உள்ளோர் கற்க வேண்டிய பாடங்கள் இவை!
    இன்று திராவிடப் பெருந்தகையாள ரும், தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஷி.மி.லி.தி. என்ற நீதிக்கட்சியைத் தோற்று வித்தவர்களில் ஒருவருமான த...
  • சில நேரங்களில் சில மணமக்கள்!
    திருமணங்களை வைதீகர்கள் நாள், நட்சத்திரம், ஜோஸ்யம் இவை களையெல்லாம் பார்த்துதான் நிச்சயிக்கின்றனர். இதில் வர்க்க பேதமின்றி, ஏழை, பணக்கார...
  • கொலஸ்ட்ரால் - கவலை வேண்டாம்! - புதிய தகவல்
    ‘கொலஸ்ட்ரால்’ என்ற கொழுப்பு மிகுதிச் சத்து நம் ரத்தத்தில் கூடுதலாகச் சேருவதால், பலவித உடல் நோய் களுக்கு அது வழிவகுக்கும் ஆபத்து என்ற கருத...
  • கவிதை நடையில் ஒரு நூல்!
    பகுத்தறிவுப் பகலவன் என்று அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி - அண்மைக் காலத்தில், தெரிந்து கொண்டோரும், அறிந்து கொண்டோ...
  • தோழர் பாண்டியன் படைத்த அமுது!
    நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்...
  • கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (1) & (2)
      கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது?       August 07, 2021  • Viduthalai " அமைச்சர்   பொறுப்பை   ஏற்ற   பிறகு ,  எனக்   கேற்படுகிற ...
  • தமிழிசைப் போராளி எம்.எம். தண்டபாணி தேசிகர் - என்றும் வாழ்பவர்!
      August 27, 2021  • Viduthalai தமிழ்நாட்டில்   தமிழில்   பாடுவதற்கும் ,  அதை   இசை   மேதைகள்   அங்கீகரிப்பதற்குமே   ஓர்   நீண்ட ,  நெடிய   ...
  • எல்லாமே எல்லார்க்கும் - புரிந்துகொள்வோம்!
    தமிழ் மொழி, இலக்கியம் - இவைகளுக்கு மிகப் பெரிய தொண்டாற்றி, மறைந்தும் மறையாதவர்களாக, தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ‘சாவா மாமனிதர்கள்’ -...
  • கலைஞரின் பார்வையில் வாளேந்திய வீரத்தாய் இதோ!
    கடலூரில் அய்யாவின்மீது செருப்புப் போடப்பட்ட இடத்தில்  எழுப்பப்பட்ட சிலை அருகே - நெருக்கடி காலம் முடிந்து,  பெரியார் நூலகம் திறப்பு விழா 1...
  • பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்!
    புத்தகங்களைப் படித்தாலும்கூட அதனை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் முழுப் பொருள் நமக்குக் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் படித...

லேபிள்கள்

  • அகம்
  • அகரமுதலி
  • அச்சம்
  • அண்ணா
  • அப்துல் கலாம்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அறக்கொடை
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுரை
  • அன்பு
  • அனுபவம்
  • ஆப்பிள்
  • ஆய்வு
  • ஆய்வுரை
  • ஆளுமை
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இதயம்
  • இதழ்கள்
  • இரத்த ஓட்டம்
  • இராகுல்
  • இலக்கியம்
  • இலக்கு
  • இளமை
  • இளைஞர்கள்
  • இன்ப வாழ்வு
  • இன்பம்
  • ஈகம்
  • ஈரோடு
  • உங்களில் ஒருவன்
  • உடல்
  • உடற் கொடை
  • உணவு
  • உழைப்பு
  • உறவு
  • ஊர்
  • எதிரி
  • எம் ஆர் ராதா
  • எழுத்து பணி
  • எளிமை
  • என் எஸ் கிருஷ்ணன்
  • ஏகலைவன்
  • ஏமாற்றம்
  • ஏமாற்று
  • ஒழுக்கம்
  • ஒற்றுமை
  • ஓய்வு
  • கசப்பு
  • கட்டளை
  • கடிதம்
  • கண்
  • கதை
  • கரோனா
  • கல்வி வளாகம்
  • கலைஞர்
  • கி.வீரமணி
  • கிரியா
  • குடந்தை
  • குடற்புண்
  • குடியிருப்பு
  • குடும்பம்
  • குழந்தைகள் இல்லம்
  • குன்றக்குடி அடிகளார்
  • கேரளா
  • கேள்வியும் பதிலும்
  • கோபம்
  • கோலி சோடா
  • சத்துணவு
  • சிக்கனம்
  • சிங்கப்பூர்
  • சிரிப்புத் தன்மை
  • சிறந்த மனிதர்
  • சிறுநீரகம்
  • சுரதா
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • சூழ்ச்சி
  • செயலலிதா
  • செல்வம்
  • செவிலியம்
  • செவிலியர்
  • சேமிப்பு
  • சேவை
  • டாக்டர்
  • த.பாண்டியன்
  • தங்கதுரை
  • தண்டபாணி தேசிகர்
  • தமிழ் அகராதி
  • தமிழிசை
  • தலாய் லாமா
  • தன்முனைப்பு
  • தனிமை
  • தா.பாண்டியன்
  • திராவிடர் - ஆரியர்
  • திருமணம்
  • திருவிக
  • திருவையாறு
  • திறமை
  • தூக்கம்
  • தேர்தல்
  • தொண்டறம்
  • தொண்டு
  • தொப
  • தொழில்
  • தோல்வி
  • தோழர் பாலன்
  • நகைச்சுவை
  • நட்பு
  • நன்றி
  • நாவலர்
  • நிகழ்காலம்
  • நிறைவாழ்வு
  • நினைவுகள்
  • நீதியரசர்
  • நீரிழிவு
  • நூல்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூறு வயது
  • நெஞ்சுவலி
  • நெருப்பு
  • நோயற்ற வாழ்வு
  • நோயெதிர்ப்பு
  • பகத்சிங்
  • பசி
  • பண்பு
  • பறப்போம்
  • பாதுகாப்பு
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பிணி
  • பில்கேட்ஸ்
  • புகழ் வேட்டை
  • புத்தகக் கடை
  • புத்தகம்
  • புத்தம்
  • புத்தர்
  • புத்தாண்டு
  • புயல்- பூகம்பம்
  • புரட்சி
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறம்
  • பூனை
  • பெண்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரும் தொற்று
  • பெரும் பேறு
  • பெற்றோர்
  • பொக்கிஷங்கள்
  • பொது வாழ்க்கை
  • பொய்
  • பொருள்
  • பொருளாதாரம்
  • போதை
  • போலி அறிவியல்
  • போலி போலீஸ்
  • மகளிர்
  • மகிழ்ச்சி
  • மண்டேலா
  • மணியம்மையார்
  • மதம்
  • மரபணு ஆய்வு
  • மரம்
  • மருத்துவம்
  • மறதி நோய்
  • மன உறுதி
  • மனம்
  • மனவளம்
  • மனித நேயம்
  • மனிதகுலம்
  • மனிதநேயம்
  • மனிதம்
  • மாமனிதர்
  • மார்க்சு
  • மாரடைப்பு
  • மின் பதிவு
  • முதியோர்
  • முதிர்ச்சி
  • முதுமை
  • முதுமையாளர்
  • முரசொலி
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடுபனி
  • ராகுல சாங்கிருத்தியாயன்
  • வ.உ.சி
  • வ.ரா.
  • வகுப்பு
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வலி
  • வன்மம்
  • வா.மு. சேதுராமன்
  • வாக்கு
  • வாழ்க்கை
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வாழ்வியல் சிந்தனைகள்ஒ
  • விஞ்ஞானிகள்
  • விவேக்
  • வெற்றி
  • வெறுப்பு
  • வைக்கம்
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜோதிபா பூலே
  • ஜோபைடன்
  • ஸ்டாலின்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2024 (3)
    • ►  ஜூன் (3)
  • ►  2023 (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  பிப்ரவரி (4)
  • ►  2022 (22)
    • ►  ஜூலை (15)
    • ►  மே (5)
    • ►  ஜனவரி (2)
  • ▼  2021 (51)
    • ▼  டிசம்பர் (13)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! ( 9 - ...
      • டாக்டர் அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம் (1,2)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (5 - 8)
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (1-4)
      • முதுமை = எப்போது தொடங்குகிறது?
      • வலி, துக்கம், வேதனை, மகிழ்ச்சி பற்றிய புத்தரின் பு...
      • ஓடிக் கொண்டே இருப்போம் - இலக்கை நோக்கி!
      • சொரணை ஊட்டும் சுயமரியாதைக் கவிஞர் சுரதா வாழ்வார் எ...
      • இளமையை மீட்டெடுக்க - இதோ ஒரு வழி!
      • நம் பாதுகாப்புக்கான ஆறு ஆயுதங்கள் இதோ!
      • 'சிக்கனம் வேண்டவே வேண்டாம்' - எதில்?
      • அப்துல்கலாம் என்ற அதிசய மாமனிதர்!
      • காணாமற் போன ஜாதி, மத பேதங்கள்!
    • ►  அக்டோபர் (10)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (32)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2019 (57)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (54)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2017 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (25)
  • ►  2016 (103)
    • ►  டிசம்பர் (30)
    • ►  நவம்பர் (26)
    • ►  அக்டோபர் (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (10)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (71)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (24)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.