பக்கங்கள்

திங்கள், 24 ஏப்ரல், 2017

பகுத்துண்டு வாழும் அறிவின் செறிவே புத்தகம்!



படிப்போம் - பரப்புவோம் - பயன்பெறுவோம்!எனவே, தனது எழுத்தை - தான் பெற்ற செல்வத்தை - தான் கற்றதை உலகப் பொதுவாக்கும் உயர்தனி முறையே புத்தகம் என்ற அறிவு வாய்க்கால்!க்ஷீக்ஷீக்ஷீமனிதனுக்கு மாண்பு தருவது!

’’மற்றவற்றினின்று மனிதனைப் பிரிப்பது;உள்ளங் கண்டதை உலகுக் குரைத்தல்இம்மியும்கூட இல்லை என்றறிக!தனி ஒரு மேன்மை சற்றும் இல்லை;பிற உயிர்களிடம் பிரச்சாரம் செய்யும்என்பது, மனிதனிடத்தில் தானுண்டு!‘‘

உள்ளம் கண்டதை உள்ளவர்க் குரைத்தல்’’கேளீர், அதனைக் கேளீர், கேளீரே!மானிடத்தில் வாய்த்த சிறப்பெது,உயிர்கட் கில்லாத தென்ன?முளைத்த விலங்கு முதற் சுள்ளான்வரை‘‘இனியோன்’’ ‘‘சிறந்தோன்’’ எனப் படுகின்றான்?மனிதன் ஏன் நிலத்தில் வாய்த்த உயிர்களில்குறிகள் உண்டு; நெறிகள் உண்டு!மனிதனுக்கு; மற்ற உயிர்கட்குக்மனிதன் அறிபவன்;

மற்றவும் அறிவன!துன்புறுவான் இவன்; துன்புறும் பிறவும்!இன்புறும் பிற உயிர்; இவனும் அங்ஙனே!மற்றவை உறங்கும்; மனிதனும் உறங்குவான்‘‘மனிதன் உண்போன்; மற்றவும் உண்பன!இதோ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இக்கருத்தை கவிதை வடிவில் எவ்வளவு சுவை யாகத் தருகிறார் - படித்து, சுவைத்து இன்புறுங்கள்!இதுதான் மனிதனை, மிருகங்களிடமிருந்து பிரித்து உயர்த்திக் காட்டும் உன்னதப் பண்பு!பகுத்தறிவின் மேன்மை - பிறர்க்கு அதன் பயனைப் பரப்புதலே!மனித அறிவின் சிறப்பு - பகுத்தறிவு!‘‘மனிதப் பிறவிக்கு அடுத்தாற்போல், இவ்வுலகில் விந்தையான பொருள் புத்தகம்தான்;

ஏனெனில், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களு டனும், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர்களுடனும் நாம் இன்னமும் உரையாடி இன்புற உதவும் அரிய சாதனம் புத்தகம்‘’ என்று கிங்ஸ்லி என்ற அறிஞர் கூறுவதில்தான் எவ்வளவு ஆழமான பொருள் புதைந்துள்ளது பார்த்தீர்களா?அதுபோலவே, பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லாத நிலையில், ‘ஜாலியாக’ - மாணவர் இளைஞர் பட்டாளம் உள்பட பல வயதினரும் - குடும்பம் குடும்பமாக வந்து குளுகுளு அறையில், ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தருவான’ புத்தகக் காட்சியகத்தில் - நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்திற்குள் அறிவுத் தேடல் வேட்டையில் ஈடுபட்டு அகமகிழ்ச்சியுடன், அரை விலை (பாதி) வணிகத்தின் பயனை நுகர்ந்து, பை பையாக சிலர், மூட்டை மூட்டையாகப் பலர் இப்படி வாசக நேயர்கள் வாரிச் சென்ற காட்சி மிக்க மகிழ்ச்சி ஊற்றை இறைத்தது!அவர்களில் பலர் மகிழ்ச்சியோடு சொன்னார்கள்! நம்மிடம் இறுதி நாள் முடிந்தவுடன், ‘‘அய்யா, இம்முறைதான் நாங்கள் கொண்டு வந்து போட்ட புத்தகங்கள் - மற்ற விற்பனைக் கண்காட்சிகள் போல் இல்லாது - அத்தனையும் விற்றுத் தீர்ந்து பணப் பையுடன் மட்டும்தான் திரும்பச் செல்லுகிறோம்‘’ என்றார்கள் - மகிழ்ச்சி பொங்க!இந்த 50 விழுக்காடு தள்ளுபடி வாய்ப்பில் விற்பனைக்காக அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட வர்களும், மற்றவர்களும்கூட பங்கெடுத்தனர்.எவ்வளவோ கூக்குரலிட்டும்கூட அவர்களுக்கு அரசு தரப்பில் குறைந்தபட்ச நிதி உதவி - நட்ட ஈடாக - ஆறுதல் தொகையாகக் கூடத் தராதது வேதனை அளித்த ஒன்றுதான்!சென்ற ஆண்டு ஒரு தனித்த அனுபவம்! அதற்கு சில மாதங்கள் முன்பு டிசம்பரில் (2015) சென்னையில் பெய்த தொடர் மழை - வெள்ளம் முதலியவைகளால் வீடுகளில், குடோன்களில் இருப்பாக வைக்கப்பட்டி ருந்த பல பதிப்பகங்களின் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள், படிவங்கள் மழை வெள்ளத்தால் பாழ்ப்படுத்தப்பட்டு, பல ஆயிரம் - லட்சக்கணக்கில் ரூபாய் பதிப்பக உரிமையாளர்களான நண்பர்கள் பெருநட்டத்திற்கு ஆளானார்கள்.சென்னையில் பெரியார் திடலில் கடந்த சில ஆண்டுகளாகவே 50 விழுக்காடு தள்ளுபடி தந்து, புத்தகங்கள் பரவுவதை - படிப்பதை - ஊக்குவிக்கும் உயர் நோக்கத்தில் பல்வேறு பதிப்பாளர்கள் - குறைந்தபட்சம் 50 பதிப்பகத்தினர் பங்கேற்கும் புத்தக விற்பனை நிலையங்களை அமைத்து, புத்தக வாசிப்பை நேசிப்பாகவும், சுவாசிப்பாகவும் ஆக்கி டும் பழக்கத்தை - வழக்கமாக்கிடும் நற்றொண்டை பெரியார் அறக்கட்டளையான ‘‘பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனம்‘’ செய்து வருகிறது!இந்த வாரம் உலகம் முழுவதும் புத்தக நாளாக (ஏப்ரல் 23) கொண்டாடும் வாரம்!

-விடுதலை ,21.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக